Wednesday, August 26, 2015

தமிழ்நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு,ஈரோடு

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.திண்டல் சுப்ரமணியன் பெருமாள் அவர்களது கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.
http://rtigovindaraj.blogspot.in வலைத்தளத்தை பார்வையிட்டு சட்டம் அறிவோம்.

தமிழ் நாடு சட்ட ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு, ஈரோடு. எண் 6, ரோஜா கார்டன், திண்டல், ஈரோடு- 638012. Cell No : 9442090501.
 இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 51- A ( 10 ) ன் படியான கடமைகளை செய்வதே இக்குழுவின் முக்கிய நோக்கமாகும். இக்குழு 5 இயக்குனர்களை கொண்டதாக இருக்கும்.பல துறைகள் உள்ளதால் பல குழுக்கள் அவசியமாகிறது. இக்குழு பல உட்குழுக்கள் இருக்கும். கற்பித்தலும் , கற்றுக் கொள்ளுதலும் இக்குழுவின் நோக்கமாக இருக்கும். விதிகளை செயற்கு குழு உருவாக்கும். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இக் குழுவைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. செயல்பட ஆர்வம் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

No comments:

Post a Comment